9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிப்பு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு வாரியாக பட்டியல் வெளியிடப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர்பட்டியலின் அடிப்படையிலேயே பட்டியல் வெளியாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. …

Related posts

இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் சந்திப்பின்போது ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம், மீனவர் பிரச்னை தீர்வு குறித்து வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ் அறிவுறுத்தல்

சொல்லிட்டாங்க…

சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்; பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை