9ம் வகுப்பு வரை படிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி நலதிட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் சுமார் 10,000 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவார்கள்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை