9ம் தேதி பாமக அவசர நிர்வாக குழு கூட்டம்

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 9ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள பாமக நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

மாத்தூர் கோயிலில் ஆடி திருவிழா

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை விரைவில் சென்றடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: வியாழக்கிழமைதோறும் நடக்கிறது