சென்னையில் மழை காரணமாக 8 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றம்: தீயணைப்புத்துறை!

சென்னை: சென்னையில் மழை காரணமாக 8 இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறை அகற்றியுள்ளனர். செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மயிலாப்பூர், கிண்டி, தியாகராயர் நகர் உள்ளிட்ட 8 இடங்களில் மரங்கள் விழுந்தது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்