தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது


சென்னை: புளியந்தோப்பில் சாவு மேளம் அடிக்கும் தொழிலாளி முருகன் நேற்று கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த சாவு மேளம் அடிக்கும் வேல்முருகன், சஞ்சய், கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபாகரன், பிரேம்குமார், அபிராஜ், விஜய், சூர்யா ஆகியோரையும் பேசின் பிரிட்ஜ் போலீஸ் கைது செய்தது. பெண் விவகாரம், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் யார் செல்வாக்கானவர்கள் என காட்ட நடந்த மோதலில் கொலை நடந்துள்ளது.

Related posts

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு