88 கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு அரசு மானியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார். 88 திருக்கோயில்களில் நிர்வாகத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே-விடம் காசோலையை வழங்கினார். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்துக்கு முதல்வரிடம் உற்பத்தியாளர்கள் ரூ.5 கோடி நிதி அளித்தனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு