814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : 814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களையும் சேர்த்து விசாரித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் அறிக்கை தர ஆதிநாதன் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்