814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : 814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களையும் சேர்த்து விசாரித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் அறிக்கை தர ஆதிநாதன் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை