80 மாணவ, மாணவியருக்கு கொரோனா: குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு..!!

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் காணொலி மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் இதுவரை 80 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை