8 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 

விருதுநகர், செப்.13:விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சாத்தூரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் சாத்தூர் பெரியார் நகரில் கருப்பசாமி(46) வீட்டின் அருகில் தகர செட்டில் 38 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையில் 1,900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 38 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி