சென்னை விமானநிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த பெண் பயணி கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தல் தொடர்பாக ஒரு பெண் பயணி உட்பட 3 பேரை வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு