ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. காலை 11 மணிக்கு ஆஜரான பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்றது.

 

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!