78-வது சுதந்திர தின விழா; தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை!

சென்னை: 78-வது சுதந்திர தின விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் 14, 15-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

 

Related posts

அதிகரிக்கும் அதிருப்தி… உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக; சமாதான முயற்சி தோல்வி

தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு – ஐகோர்ட் உத்தரவு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வலியுறுத்தல்