76 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை, காரைக்கால் மீனவர்கள்

நாகை: நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் 76 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 61 நாள் மீன்பீடி தடைக்கலாம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு