ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

நெல்லை: நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ரூ.75 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் வாகனத்தில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. சீமைசாமி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்