70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.1.40 கோடி மோசடி : 4 பேர் கைது

சென்னை: ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியை சேர்ந்த பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!