7 தமிழர்களின் உடல்களும் சொந்த ஊர் அனுப்பிவைப்பு..!!

கேரளா: கொச்சி விமான நிலையத்திலிருந்து 7 தமிழர்களின் உடல்களும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊர் செல்கிறது. 7 தமிழர்களின் உடல்களையும் அவர்களது சொந்த ஊர் அனுப்பிவைக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஏற்பாடு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு