மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் அதிகாலை 2.15 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.