சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.