சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது

சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!!

ஊழல்வாதிக்கு துணைபோகும் ஆளுநரை கடுமையாக கண்டிக்கிறோம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு!!