அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி

நாஷ்வில்லே: அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

Related posts

காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: ஒன்றிய அரசு கடும் கண்டனம்

இந்தியா நோட்டீஸ் எதிரொலி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டாம்: பாகிஸ்தான் அறிவிப்பு

அடுத்தடுத்து தாக்குதல் எதிரொலி விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை: லெபனான் அரசு திடீர் அறிவிப்பு