போலீஸ் எனக்கூறி ரூ.67,000 பறிப்பு

 

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் என்று கூறி மருந்துக் கடை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.87,000 பறிக்கப்பட்டுள்ளது. பில் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்கிறாயா என்று கூறி பிரபாகரனை பைக்கில் ஏற்றிச் சென்றனர். பிரபாகரன் மனைவியை தொடர்பு கொண்டு மிரட்டி ரூ.67,000 பணத்தை மர்மநபர்கள் பறித்தனர். மருந்துக்கடை உரிமையாளரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு