தூத்துக்குடி: புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி நடத்தியுள்ளனர். 600 சவரன் நகைகள் மோசடி செய்த புகாரில் பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஊழியர் உள்பட 8 பேரை கைது செய்தது. நகைகளை முதலீடு செய்தால் பங்குச்சந்தை மூலம் கூடுதல் பணம் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி நடத்தியுள்ளனர்.