புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி

தூத்துக்குடி: புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி நடத்தியுள்ளனர். 600 சவரன் நகைகள் மோசடி செய்த புகாரில் பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஊழியர் உள்பட 8 பேரை கைது செய்தது. நகைகளை முதலீடு செய்தால் பங்குச்சந்தை மூலம் கூடுதல் பணம் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி நடத்தியுள்ளனர்.

Related posts

76 வயதாகும் மனைவியை கொலை செய்த 84 வயதாகும் கணவர்: கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டில் படைபயிற்சி சென்ற நபர் வெட்டிக்கொலை

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை