வருமான வரித்துறையினரிடம் ரூ.6.7 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த பணத்தை கொண்டு செல்வதாக வருமான வரித்துறையினர் கூறினர். போலீசார் தகவலைஅடுத்து விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் ரூ.6.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வருமானவரித்துறை ஆய்வாளர் ஸ்ரீராமுலு விளக்க கடிதம் கொடுத்து, பறிமுதல் செய்த ரூ.6.7 லட்சத்தை பெற்றுச்சென்றார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்