சென்னை: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்த முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி நாகப்பட்டினத்திற்கும், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஈரோடு மாவட்டத்திற்கும், ஈரோட்டில் இருந்த ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்டத்திற்கும், அதேபோன்று கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கோவைக்கும், கரூர் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும், கோவை முதன்மை கல்வி அலுவலர் கரூர் மாவட்டத்திற்கும் என 6 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்….