6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது: நளினி கருத்து

டெல்லி : 6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது என்று நளினி கருத்து தெரிவித்துள்ளார். 32 வருட சிறைவாசத்தில் இருந்து விடுதலையானதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 6 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நளினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  …

Related posts

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம்