6 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம்

சென்னை: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு  மையத்தில் பணியாற்றி வந்த முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி நாகப்பட்டினத்திற்கும், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஈரோடு மாவட்டத்திற்கும், ஈரோட்டில் இருந்த ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்டத்திற்கும், அதேபோன்று கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கோவைக்கும், கரூர் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும், கோவை முதன்மை கல்வி அலுவலர் கரூர் மாவட்டத்திற்கும் என 6 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை