பறிமுதல் பணத்தை முறையாக கணக்கு காட்டாத புகாரில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருச்சி: பறிமுதல் பணத்தை முறையாக கணக்கு காட்டாத புகாரில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் குணசேகரன், தலைமை காவலர் சரவணன், காவலர்கள் மூர்த்தி, ரகுபதி, அருள்முருகன் ஆயுதபடைக்கு மாற்றம். 5 போலீசாரை ஆயுதபடைக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!