வேலூரில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன

வேலூர்: வேலூரில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழாவில் பெங்களூரு த.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.

 

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்