குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மட்டும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

 

Related posts

நிலஅளவை, நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரம்

My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வாயுக் கசிவு; சுமார் 39 பயணிகள் பாதிப்பு