ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழந்தனர். சாலை ஓரம் நின்றிருந்த அரசு பேருந்து மீது ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் மோதியது. விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரணவிகா, தர்ஷிலாராணி, அங்காள ஈஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து