Latest செய்திகள் தமிழகம் உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு! FrancisMay 24, 2024, 2:52 pm0116 views உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதி இல்லாத ஒரு வழிப்பாதையில் சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.