குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குட்டியுடன் முகாமிட்டுள்ள 5 யானைகளை வனக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சாலைகள் நிற்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று வனச்சரகர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி