மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தேவநாதன் பெயரிலான 5 வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மயிலாப்பூர் நிதி நிறுவனம் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாலமனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Related posts

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது