சென்னை தண்டையார்பேட்டையில் 5 ரவுடிகள் கைது

சென்னை: தண்டையார்பேட்டை சாஸ்திரிநகர் பகுதியில் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் சண்முகம், அரிதாஸ், மோகனசுந்தரம், கண்ணன், பிரேம் ஆகிய 5 ரவுடிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு