தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!