Latest இந்தியா செய்திகள் தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி NeethimaanJanuary 29, 2024, 8:51 am0161 views நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.