கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சோலையாறு செல்லும் வழியில் உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு