ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள் வழங்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


சென்னை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2023-24 கல்வியாண்டில் ரூ.65 லட்சம் செலவில் சதுரங்கள் போட்டிகள் நடத்தப்பட்டது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு