தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 527 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,455 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு