யுடிஎஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஒரேநாளில் 500-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார்!

கோவை: யுடிஎஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஒரேநாளில் 500-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை பீளமேட்டில் 2017 முதல் யுனிவர்சல் டிரேடிங் சொலியூசன் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. 76,598 பேர் முதலீடு செய்த ரூ.1,300 கோடியை மோசடி செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது.

 

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!