5,000 கோழிகளுக்கு மேல் வைத்துள்ள கோழிப்பண்ணையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும்: நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவிப்பு..!!

நாமக்கல்: நாமக்கல்லில் 5,000 கோழிகளுக்கு மேல் வைத்துள்ள கோழிப்பண்ணையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். 25 ஆயிரம் கோழிகள் வைத்துள்ள பண்ணைகள் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை