சென்னை: 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். கடன் தள்ளுபடி பெற்ற அனைவருக்கும் வரும் 28-ம் தேதிக்குள் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். …