5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். கடன் தள்ளுபடி பெற்ற அனைவருக்கும் வரும் 28-ம் தேதிக்குள் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை