சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

சிவகங்கை: சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்திராஜா(24), தீனா (18), முத்துகுமார் (26), கௌதம்(22) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது