ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

புதுடெல்லி: ரஷ்யாவின் வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 4 பேர் துரதிஷ்டவசமாக வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மீட்பு குழுவினர் இதுவரை 2 சடலங்களை மீட்டுள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

Related posts

வாலாஜாபாத் பேரூராட்சியில் தெருக்களில் கூட்டம் கூட்டமாக உலா வரும் நாய்களால் தொல்லை: அச்சத்தில் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்த 67 மாணவர்களுக்கு முடி திருத்தம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது