கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இலங்கையின் வடக்கே கச்சத்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்களில் 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.

 

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி