ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தில் ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம். அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (12), வர்ஷா (6), தன்ஷியா (5), கார்த்திகா (10) ஆகிய நால்வர் உயிரிழப்பு. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சாயல்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டில் வீரர்கள் 5 பேர் காயம்

மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!

எமர்ஜென்சி திரைப்படம்: தணிக்கை மறு ஆய்வு குழு முடிவெடுக்க உத்தரவு