ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சராமரி வெட்டு: பல்லடம் அருகே பரபரப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு நிலவி வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் கணேஷ், மகேஸ், மாரீஸ்வரி, புஷ்பராஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டையே உலுக்கிய கள்ளக் கிணறு விவகாரம் சர்ச்சையில் இருக்கும் நிலையில் தற்போது பல்லடம் அருகே இதுபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றது தற்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்