நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி


இட்டாநகர்: மேற்குவங்கம் ஜபைல்குரியை சேர்ந்த ஆன்மீக தலைவர் ஒருவர் அசாமை சேர்ந்த தன் குழுவினர் 3 பேருடன் அருணாச்சலபிரதேசத்தின் மேல் சுபன்சுரி மாவட்டம் டம்போரிஜோவில் நடந்த 3 நாள் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் 4 பேரும் ஒரு வாகனத்தில் இட்டா நகர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனம் கம்லே மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேரும் உயிரிழந்து விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

Related posts

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்