ஆவடி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆவடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 600 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த கிருஷ்ணகாந்த், ஆனந்த், ஹரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு

விஷ சாராய வழக்கு – முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்