4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது

கொழும்பு: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஐஎஸ்தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக நம்பப்படும் 4 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த 4 பேரையும் இயக்கி வந்த சந்தேக நபரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். கொழும்புவில் நேற்று முன்தினம் புஷ்பராஜா ஒஸ்மான் சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இரங்கல்