சென்னை: 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம்.பிரதாப், ஸ்ரேயா பி.சிங், சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம்.பிரதாப், ஸ்ரேயா பி.சிங், சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.